மனதின் குரல்
என்னைப் பற்றி
Tuesday, April 09, 2019
நூலகம்!
அறிவுப் பசிக்கு உணவிடும் - சிந்தை
தெளிவு கூட்டிட உதவிடும் - பண்பில்
சிறந்த நூல்கள் குவிந்திடும் - கண்கள்
படிக்க உள்ளம் பதிந்திடும் - உலகை
தனக்குள் காட்டி சுடர்மிகும் - மனதை
சான்றோர் வழியில் செலுத்தி்டும் - உவகை
உணர்வில் பொழிந்திடும் நூலகம்.
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
ஜீவாவின் துர்கா மாதா - எனது பார்வையில்...
Novel என்ற ஆங்கிலச் சொல் ‘புதுமை’யைக் குறிப்பதாகும். அந்த சொல்லிற்கு ஏற்றார்போலவே தோழி ஜீவா அவர்களால் எழுதப்பட்ட ‘துர்கா மாதா’ எனும் இந்த ...
புதிய அறிமுகங்களும், பழைய நி்னைவுகளும்
திருவிளையாடல் படத்துல நாகேஷ் புலவரா இருப்பாரு. அதுல ஒரு கேள்வி கேட்பார் சிவாஜி. கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா என்று. உட...
கனா!
மூனாம் வகுப்பில் வாங்கிய முட்டைகளும் பேனா திருடிய பாலகப் பருவங்களும் மீட்டே எடுத்திடும் ஆயுதம் கனா!
2019- ன் தொடக்கமும், கவிப்பூரணியின் வலைப்பயணத் தொடர்ச்சியும்....
அன்பு மனம் கொண்டு ஆவலோடு கவிப்பூரணியின் வலைப்பூவில் மணம் பரப்ப அடி எடுத்து வைக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் பணிவான மார்கழித் திங்கள் ...
கந்தர்வக் குரல்!
காதில் இனித்திடும் குழலென கோலக் குயிலதன் குரலதோ மாதர் குரலதன் உவமையாம்!
மௌனத்தில்...
மொழி பேச மறுதலிக்கும் நேரங்களில் இதயம் பேசிவி்டும் ஏகாந்த மௌனத்தில்... இதழோரம் வார்த்தைகள் சரமாகத் தேங்கியும் உணர்வுகள் மட்டும் க...
மௌனம்!
தொலையாது தவிர்த்திட ஓடி ஒளிகி்றார் தொலைக்காட்சிக்குள் தொங்கிக் கொண்டு
பஞ்ச பூதம்!
விண்ணில் மண்ணில் தீ காற்று நீரில் தங்கும் அன்பின் ரீங்கார நாதம் இன்பம் பொங்கும் பாட்டாக நாளும் பாடி விரிந்திடும் படைப்பெனவே!
இந்த அநியாயத்த எங்க போய் சொல்ல
தோழியர் இருவரும் ஒன்றாக கதை பேசிக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு அலைபேசி அழைப்பு. “அம்மா, வீடு தெறந்து இருக்கு. அக்கா ...
சாதனை ஆக்கிடடா!
கிழக்கே உதித்திடும் கதிரவன் - அவன் திடமாய் உணர்த்திடும் ரகசியம், - நாம் அழைத்தே அறிவிப்பு செய்குவோம் - அதை மனதில் பதித்திடு தினந்த...