Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
திருவிளையாடல் படத்துல நாகேஷ் புலவரா இருப்பாரு. அதுல ஒரு கேள்வி கேட்பார் சிவாஜி. கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா என்று. உட...
-
Novel என்ற ஆங்கிலச் சொல் ‘புதுமை’யைக் குறிப்பதாகும். அந்த சொல்லிற்கு ஏற்றார்போலவே தோழி ஜீவா அவர்களால் எழுதப்பட்ட ‘துர்கா மாதா’ எனும் இந்த ...
-
காதில் இனித்திடும் குழலென கோலக் குயிலதன் குரலதோ மாதர் குரலதன் உவமையாம்!
-
அன்பு மனம் கொண்டு ஆவலோடு கவிப்பூரணியின் வலைப்பூவில் மணம் பரப்ப அடி எடுத்து வைக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் பணிவான மார்கழித் திங்கள் ...
-
தொலையாது தவிர்த்திட ஓடி ஒளிகி்றார் தொலைக்காட்சிக்குள் தொங்கிக் கொண்டு
-
மூனாம் வகுப்பில் வாங்கிய முட்டைகளும் பேனா திருடிய பாலகப் பருவங்களும் மீட்டே எடுத்திடும் ஆயுதம் கனா!
-
மொழி பேச மறுதலிக்கும் நேரங்களில் இதயம் பேசிவி்டும் ஏகாந்த மௌனத்தில்... இதழோரம் வார்த்தைகள் சரமாகத் தேங்கியும் உணர்வுகள் மட்டும் க...
-
விண்ணில் மண்ணில் தீ காற்று நீரில் தங்கும் அன்பின் ரீங்கார நாதம் இன்பம் பொங்கும் பாட்டாக நாளும் பாடி விரிந்திடும் படைப்பெனவே!
-
கிழக்கே உதித்திடும் கதிரவன் - அவன் திடமாய் உணர்த்திடும் ரகசியம், - நாம் அழைத்தே அறிவிப்பு செய்குவோம் - அதை மனதில் பதித்திடு தினந்த...
-
குழலதனில் மயங்கி நிற்கும் மாடெனவே- கார் குழலியவள் சொல்லதனில் சொக்கும் ஆடவனே - பூங் குழலினிலே வாடும் மலரதனை மாற்றுவதாய் - தேன் குழலினைப...
நல்லாருக்கு கவிப்பூரணி...
ReplyDeleteமௌனம் சில சமயம் பலதும் உணர்த்தும் இல்லையா? மௌனம் பல சமயங்களில் பல வேண்டாதவற்றைத் தவிர்க்கவும் உதவும். ஆனால் சில சமயங்களில் இதே மௌனம் இன்னல்களையும் தரும் தான்...
எனக்கு மௌனம் தலைப்பை பார்த்ததும் மலரே மௌனமா பாட்டு நினைவுக்கு வந்துச்சு. அப்புறம் மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட நினைவுக்கு வந்துச்சு. அப்புறம் மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே பாட்டும்...
கீதா
அருமை அருமை! எத்தனை பாடல்கள். இந்த ஆங்கில்ல நான் யோசிக்கவே இல்லையே! மௌனம் மின்னல்களைத் தரும்.... மிக அருமையான ஒற்றை வரிக் கவிதை.... நன்றி அக்கா....
Deleteஅருமை ரசித்தேன்
ReplyDelete-கில்லர்ஜி
அருமை!
ReplyDelete