மௌனம் சில சமயம் பலதும் உணர்த்தும் இல்லையா? மௌனம் பல சமயங்களில் பல வேண்டாதவற்றைத் தவிர்க்கவும் உதவும். ஆனால் சில சமயங்களில் இதே மௌனம் இன்னல்களையும் தரும் தான்...
எனக்கு மௌனம் தலைப்பை பார்த்ததும் மலரே மௌனமா பாட்டு நினைவுக்கு வந்துச்சு. அப்புறம் மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட நினைவுக்கு வந்துச்சு. அப்புறம் மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே பாட்டும்...
நல்லாருக்கு கவிப்பூரணி...
ReplyDeleteமௌனம் சில சமயம் பலதும் உணர்த்தும் இல்லையா? மௌனம் பல சமயங்களில் பல வேண்டாதவற்றைத் தவிர்க்கவும் உதவும். ஆனால் சில சமயங்களில் இதே மௌனம் இன்னல்களையும் தரும் தான்...
எனக்கு மௌனம் தலைப்பை பார்த்ததும் மலரே மௌனமா பாட்டு நினைவுக்கு வந்துச்சு. அப்புறம் மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட நினைவுக்கு வந்துச்சு. அப்புறம் மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே பாட்டும்...
கீதா
அருமை அருமை! எத்தனை பாடல்கள். இந்த ஆங்கில்ல நான் யோசிக்கவே இல்லையே! மௌனம் மின்னல்களைத் தரும்.... மிக அருமையான ஒற்றை வரிக் கவிதை.... நன்றி அக்கா....
Deleteஅருமை ரசித்தேன்
ReplyDelete-கில்லர்ஜி
அருமை!
ReplyDelete